Wednesday, November 11, 2015

Kombai S Anwar's Yaadhum won the Bronze Remi award in the Ethnic / Culture category at the 48th WorldFest Houston International Film Festival, 2015


தமிழ் வம்பன்: கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 09

தமிழ் வம்பன்: கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 09: 'யாதும்' என்ற கோம்பை அன்வரின் அற்புத ஆவணப்படம் அருள் சத்தியநாதன் மாநாட்டின் முதல் நாள் திறைவடைவதற்கு முன்னர் அரங்கில் ஒரு ஆ...படம் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் ஓடியிருக்கும். படம் பார்த்துக் கொண்டிருந்தபோது நேரம் போனதே தெரியவில்லை. முடிந்தபோது, ஐயோ முடிந்து விட்டதே, இன்னும் கொஞ்சம் நீண்டியிருக்கலாமே என்ற ஆயாசமே என்னிலும் என் பக்கத்தில் அமர்ந்திருந்த இலங்கை நீர்வழங்கல் வடிகால் சபையைச் சேர்ந்த நீர்வளப் பொறியியலாளர் இஸ்மாயிலுக்கும் தோன்றியது. ஏனெனில் அது ஒரு அற்புதமான ஆவணப்படம். புதிய தகவல்களை எங்கள் உள்ளங்களில் அள்ளிக் கொட்டியது. ஒரு தகவல் களஞ்சியத்துக்குள் போய்வந்த உணர்வை அது எமக்கு அளித்தது. அன்றிரவு அந்த ஆவணப் படத்தைப் பார்க்காதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ் வம்பன்: கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 11

தமிழ் வம்பன்: கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 11: இலங்கை .இரண்டு மணித்தியாலங்களுக்குள் கோம்பை அன்வர், தென்னாட்டுக்கு அராபியர் வருகை, வணிகம், இலக்கிய முயற்சிகள், இந்து - முஸ்லிம் ஒற்றுமை பற்றியெல்லாம் காட்சி வழியாக எளிமையாகச் சொல்லியிருக்கிறார். அவ்வாறான ஒரு முயற்சியை காட்சி ரூபமாக இல்லாவிட்டாலும் எழுத்து வழியாகவும் மேற்கொள்ளலாம் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

முஸ்லிம்கள்: முழுமையான வரலாறு நம்மிடம் இருக்கிறதா? அருள் சத்தியநாதன் கோம்பையாரின் யாதும் ஆவணப் படத்தைப் பார்த்துவிட்டு உறங்கச்..

தமிழ் வம்பன்: கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 10

தமிழ் வம்பன்: கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 10: ..'யாதும்' என்ற கோம்பை அன்வரின் ஆவணப்படம் தமிழகத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும் தமிழகத்துக்கு வெளியே, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிஜி தீவுகள் போன்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் வாழக்கூடிய நாடுகளிலும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட வேண்டிய அவசியத்தை படத்தின் மையக்கரு உணர்த்துகிறது.

கோம்பையின் 'யாதும்' இலங்கையில் திரையிடப்பட வேண்டிய படம் அருள் சத்தியநாதன் 'யாதும்' என்ற கோம்பை அன்வரின் ஆவணப்படம.

Tamil Hindu


Kombai S. Anwar’s ‘Yaadhum’ reveals the pluralistic society of Tamils - The Hindu

Kombai S. Anwar’s ‘Yaadhum’ reveals the pluralistic society of Tamils - The Hindu

Kombai S. Anwar’s ‘Yaadhum’ is a learning experience. It opens the window to a world where people of different communities co-existed, enriched each other’s lives and did not even think about it. The documentary that was screened recently at the C.P. Art Centre traced the roots of Tamil Muslims holding a mirror to a society that fostered brotherhood.

Celebrating diversity | Frontline



Yaadhum, a documentary tracing the roots of Tamil Muslims, evocatively portrays a syncretic tradition that allowed inclusiveness and peaceful coexistence. Kombai S. Anwar, the director, says the film also presents an antidote to the increasing radicalisation of society. By R. ILANGOVAN